News18 Tamil Nadu
சிறுமி காணாமல் போனதாக புகார் வந்தவுடன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இளைஞருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றது தெரியவந்தது. கொலை செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியான கார்த்தி என்பவருக்குக் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Go to News Site