News18 Tamil Nadu
"தேர்தலுக்கு முன்பு என்னை குறி வைத்து எவ்வளவோ தூண்டியும் கூட திமுக கூட்டணி பலவீனப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் தேர்தலுக்கு பின் கூட்டணியை காக்கும் நிலையில் நான் இல்லை. காங்கிரஸ் எடுத்த முடிவையும் கம்யூனிஸ்டுகள் எடுத்த முடிவையும் என்னால் தடுக்க முடியாது." என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்தார்.
Go to News Site