திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைகேடு.. பணக்கட்டை பைக்குள் வைக்கும் பெண் சிசிடிவி வீடியோ | Collector
News18 Tamil Nadu
திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைகேடு.. பணக்கட்டை பைக்குள் வைக்கும் பெண் சிசிடிவி வீடியோ
100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் 25 லட்சத்து 24,100 ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.