BBC News Tamil
கோவை சிறுமி கொலை - தஞ்சாவூரில் விளக்கு ஏற்றி கோரிக்கை கோவையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமிக்கு நீதி வேண்டும் என்று கூறி தஞ்சாவூரில் பெண்கள் விளக்கு ஏற்றி கோரிக்கை வைத்தனர். சிறுமி கொலை வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை
Go to News Site