“மேகதாது அணை… இப்போதாவது முதலமைச்சர் வாய் திறந்து பேசுவாரா?” – முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கேள்வி | Collector
News18 Tamil Nadu
“மேகதாது அணை… இப்போதாவது முதலமைச்சர் வாய் திறந்து பேசுவாரா?” – முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கேள்வி
மேகதாது அணை திட்டத்தை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும், டி.கே.சிவகுமார் பேச்சை கே.என்.நேரு கடுமையாக கண்டித்து, தமிழ்நாடு முதலமைச்சர் வெளிப்படையாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.