“பிரச்சாரத்தில் பேசிய வசனங்கள்… பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி | Collector
News18 Tamil Nadu
“பிரச்சாரத்தில் பேசிய வசனங்கள்… பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி
"மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.