மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, பி.எம். ஸ்ரீ திட்டம் குறித்து புதிய அரசிடம் பேசுவோம் எனத் தெரிவித்தார்.