News18 Tamil Nadu
மாஸ்டர் செக் அப் என்ற அடிப்படையில் மருத்துவமனையில் தங்கி அனைத்து பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அனைத்து பரிசோதனைகளும் சரியாக இருக்கின்றது என்ற ஒப்புதலை மருத்துவமனை வழங்கியிருக்கிறது - அமைச்சர் செங்கோட்டையன்
Go to News Site