வெளியான முக்கிய அறிவிப்பு... கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி... முதல்வர் அறிவிப்பு | Collector
News18 Tamil Nadu
வெளியான முக்கிய அறிவிப்பு... கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி... முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரையிலான கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.