Collector
11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை | Collector
11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை
News18 Tamil Nadu

11,773 பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து உத்தரவிட தமிழக முதல்வருக்கு கோரிக்கை

தவெக தேர்தல் அறிக்கையில் 5 ஆண்டுகள் தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, 15 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என 11,773 ஆசிரியர்கள் குடும்பங்கள் முதல்வரை எதிர்பார்த்து எதிர்பார்ப்போடு காத்துள்ளதாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்  செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Go to News Site