News18 Tamil Nadu
தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் வரையான பயிர் கடன்களை தள்ளுபடிசெய்து உள்ளது; இது 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக வழங்கிய உறுதி மொழிக்கு மாறானது - சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
Go to News Site