ஜவுளிக் கடைகளில் ரூ. 8 லட்சம் திருட்டு… காவல்துறை தீவிர விசாரணை | Collector
News18 Tamil Nadu
ஜவுளிக் கடைகளில் ரூ. 8 லட்சம் திருட்டு… காவல்துறை தீவிர விசாரணை
திருச்செங்கோட்டில் நகர மையப் பகுதியில் எதிரெதிரே உள்ள இரு வேறு பிரபல ஜவுளிக்கடைகளில் 8 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.