கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான கார்த்தியை சிறையில் தாக்கிய 5 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.