பக்ரீத் முன் பொது இடங்களில் பசு, கன்றுகள் பலியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.