கடந்த ஓராண்டாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி வரும் இந்த விருந்தகம், பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.