கட்சியில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிக்கும் செயல்களில் ஒருசிலர் ஈடுபடுகின்றனர்; அவர்களின் எண்ணம் நிறைவேறாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.