கொற்கை வன்னி மரத்தை பாதுகாக்க அரசு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட மக்களும் வரலாற்று ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.