பழனி சாமிநாதபுரம் காவல் நிலைய போலீசார் மூவர் சஸ்பெண்ட்.. பணியில் ஒழுங்கினமாக இருந்ததால் நடவடிக்கை! | Collector
News18 Tamil Nadu
பழனி சாமிநாதபுரம் காவல் நிலைய போலீசார் மூவர் சஸ்பெண்ட்.. பணியில் ஒழுங்கினமாக இருந்ததால் நடவடிக்கை!
திண்டுக்கல் பழனி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் கையூட்டு, பொய் வழக்கு குற்றச்சாட்டில் ராஜு, சுதா ராணி, மணிகண்டன் ஆகிய மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.