ஜெயங்கொண்டம் அருகே கருப்புசாமி கோயிலில் கொள்ளை செய்த செல்வம் என்ற திருடனை சிசிடிவி காட்சியால் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.