News18 Tamil Nadu
1969 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டு, இந்திரா காந்தியின் அரசு சிறுபான்மை அரசாக சுருங்கியது. அப்போது, மக்களவையில் இருந்த திமுகவின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் இந்திர அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர்
Go to News Site