ஆரஞ்சு அலர்ட்.. தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை | Collector
News18 Tamil Nadu
ஆரஞ்சு அலர்ட்.. தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் அதனை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஐந்து நாட்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.