Collector
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை தொடருவதே மக்கள் விரும்பம்" - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு | Collector
News18 Tamil Nadu

"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை தொடருவதே மக்கள் விரும்பம்" - சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு

"பெரும்பாலான மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ன சூழ்நிலை நிலவியதோ அது தொடர வேண்டும் என்று தான் மக்களும் விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கை என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

Go to News Site