News18 Tamil Nadu
டெட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பே பணியில் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இன்றும் டெட் தேர்ச்சி பெறாமலேயே பணியில் தொடர்கின்றனர். உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின்படி, இவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற 2028-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
Go to News Site