"அமைச்சராக பொறுப்பு ஏற்று மூன்று வாரங்கள் ஆகிறது. ஒரு ரூபாய் கூட லஞ்சமாக உள்ளே வரவில்லை” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.