Collector
Giriş Yap
"மின்தடை புகார்களுக்கு உடனடி நடவடிக்கை அவசியம்" - அதிகாரிகளுக்கு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை | Collector

"மின்தடை புகார்களுக்கு உடனடி நடவடிக்கை அவசியம்" - அதிகாரிகளுக்கு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

"'டீம் ஃபீல்டில் இருக்கிறது' என்று மெசேஜ் அனுப்புவதோ நமது நோக்கமல்ல. பிரச்சனையை எவ்வளவு வேகமாகத் கண்டறிந்து, மின்சாரத்தை சீரமைத்து, மக்களுக்கு உண்மைத் தகவலைக் கொண்டு சேர்க்கிறோம் என்பதில்தான் நம்முடைய உண்மையான செயல் திறன் அடங்கியுள்ளது." என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்

Go to News Site