Collector
Giriş Yap
மேல்முறையீடு வழக்கு நிலுவையின்போது, கைதிக்கு பரோல் வழங்க முடியுமா? ஐகோர்ட் அமர்வு விசாரணை | Collector
மேல்முறையீடு வழக்கு நிலுவையின்போது, கைதிக்கு பரோல் வழங்க முடியுமா? ஐகோர்ட் அமர்வு விசாரணை

மேல்முறையீடு வழக்கு நிலுவையின்போது, கைதிக்கு பரோல் வழங்க முடியுமா? ஐகோர்ட் அமர்வு விசாரணை

குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனது விசாரணையைத் துவங்கியுள்ளது.

Go to News Site