திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.