News18 Tamil Nadu
அரசியல் ரீதியான கருத்துகளைப் பதிவிட்ட சமூக வலைதள கணக்குகளின் முடக்கம் நீக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு செல்லத்தக்கதல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
Go to News Site