வீட்டில் தனியாக இருந்த சிறுமி... பக்கத்து வீட்டு நபர் பாலியல் சீண்டல்... அதிர்ச்சியில் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி..
News18 Tamil Nadu

வீட்டில் தனியாக இருந்த சிறுமி... பக்கத்து வீட்டு நபர் பாலியல் சீண்டல்... அதிர்ச்சியில் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுமி..

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பக்கத்து வீட்டு நபர், பாலியல் சீண்டல் செய்ததையடுத்து, தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Go to News Site