அடுத்தடுத்த கோயில்களில் கொள்ளை... சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்...! பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல்...
News18 Tamil Nadu

அடுத்தடுத்த கோயில்களில் கொள்ளை... சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்...! பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல்...

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சின்ன அய்யம்பாளையத்தில் அடுத்தடுத்த இரு கோயில்களில் அரங்கேறிய துணிகர கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Go to News Site