பாம்பை கடிக்க வைத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த நபர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.