நாயை வைத்து பாம்பை கடிக்கவைத்த நபர்.. வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.. என்ன நடந்தது?
News18 Tamil Nadu

நாயை வைத்து பாம்பை கடிக்கவைத்த நபர்.. வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை.. என்ன நடந்தது?

பாம்பை கடிக்க வைத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த நபர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Go to News Site