கொடைக்கானல் பள்ளங்கி மலைக் கிராமத்தில் பற்றி எரிந்து வரும் தீ, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.