புடவைக்குள் இருந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பழைய துணி வியாபாரி செந்தில்குமாரின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.