7 மாணவர்கள் படிக்கும் அரசுப்பள்ளி.... ஒரே ஒரு ஆசிரியரும் தேர்தல் பணிக்கு சென்றதால் பெற்றோர் கவலை
News18 Tamil Nadu

7 மாணவர்கள் படிக்கும் அரசுப்பள்ளி.... ஒரே ஒரு ஆசிரியரும் தேர்தல் பணிக்கு சென்றதால் பெற்றோர் கவலை

தேர்தல் பறக்கும் படையில் ஒரு மாத கால பணிக்காக ஆசிரியர் செந்தில்குமாரை கல்வித்துறை அதிகாரிகள் முன்மொழிந்து அனுப்பி உள்ளனர்.

Go to News Site