“தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைக் குழுவுடன் பேசினோம். இன்னும் இறுதி செய்யப்படவில்லை" என விசிக தலைவர் தொ. திருமாவளவன் தெரிவித்தார்.