‘திமுக ஆட்சியால் பெருகும் படுகொலைகள்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
News7 Tamil

‘திமுக ஆட்சியால் பெருகும் படுகொலைகள்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தை வன்முறை கூடாரமாக மாற்றி மக்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் பறித்த திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். The post ‘திமுக ஆட்சியால் பெருகும் படுகொலைகள்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு! appeared first on News7 Tamil .

Go to News Site