அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி போதாது கூடுதல் தொகுதி வேண்டும் என போர்க்கொடி தூக்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டியளித்தார்.