தவெக தலைவர் விஜய், பெரம்பூர் பிரச்சார அனுமதி மறுப்பை ஜனநாயகத்துக்கு எதிரான அப்பட்டமான அடக்குமுறை, திமுக அரசு பயத்தின் சாட்சி என தெரிவித்துள்ளார்.